திங்கள், 7 நவம்பர், 2011

பொருத்தமான சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதுக.(கா கா,கூ கூ)
காக்கை எப்படிக் கரையும்?
காக்கை ‘-------‘ என்று கரையும்.
குயில் எப்படிக் கூவும்?
குயில் ‘-------‘என்று கூவும்
ர.ற வேறுபாடு அறிந்து  எழுத்தினைக் கோடிட்ட இடத்தில் நிரப்புக.
1.பட்டுபோல புல் த-(ரை,றை) யில் பட- (ர்,ற்) ந்திருக்கும்.
2.வண்ண மல-(ர்,ற்)களால் தோட்டம் அழகு பெறும்.
ன,ண,ந வேறுபாடு அறிக.
1.வ-(ண்,ன்)ண மலர்கள் எ-ண,ன)க்குப் பிடிக்கும்.
2. தோட்டம் –(ந,ன)ல்ல தோட்டம்
3.தி-(ன்,ண்)னப் பழம் கொடுக்கும் மரங்களை அ-(னை,ணை)வரும் வளர்ப்போம்.
குயிலின் இசை நி-(னை,ணை)கும் போது இன்பம்
ல,ள,ழ-வேறுபாடு அறிந்து பயன்படுத்துக.
சொல்வதை எழுதுக.(ல்ள்,ளு,ழு)
தோட்டத்தில் உள்ள ப-ம்(ழ,ள)சாப்பிட்டால் ப-ம்(லள) உண்டாகும்.

ன,ண,ந வேறுபாடு அறிக.
வ-(ண்,ண) மலர்கள் எனக்குப் பிடிக்கும்.
தின்னப் பழம் கொடுக்கும் மரங்களை அ-(னை,ணை)வரும் வளர்ப்போம்.
குலின் இசை நி-(னை,ணை)க்கும்போது இ-(ன்,ண்)பம் உண்டாகும்

தோட்டம்-(ந,ன) தோட்டம்.
தோட்டத்தின் அ-(ழ)கு அள்ளும்.
வண்ண மல-(ர்,ற்)களால் தோட்டம் அழகு பெ-றும்.(று,ரு)

படைப்பாற்றல் திறன்
சொற்றொடரை உருவாக்கவும்
தாத்தா
மாணவர்கள்
கிளி
நாய்
துள்ளி
பறந்து
தோட்டத்தில்
விளையாடியது
பறந்தது
அமர்ந்திருந்தார்
விளையாடினர்


அடிக்கோடிட்ட சொல்லுக்குத் தகுந்த எதிர்ச்சொல்லை எழுதுக.
1.மரத்தின் மேல் கிளிகள் பறந்தன.
2.மரத்தின்-----மாணவர்கள் அமர்ந்திருந்தனர்.
நா பிறழ் பயிற்சித் தொடர்கள்
அவள் அவல் தின்றாள்
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்






காகம்-பாடல்

கேட்டல் திறன்
பாடல்
தாகம் கொண்ட
காகம் ஒன்று
எட்டி எட்டி பார்த்தது!
எங்கும் அதற்கு
 தண்ணீர் தான்
கொஞ்சம் கூட இல்லையே!
தேடித் தேடிப்
பார்த்த காகம்
தோட்டத்தினில் நடுவினுள்
சாடியில் நீரைக்
கண்டது.
எட்டி எட்டிப்
பார்த்த காகம்
ஏமாந்து போனதே!
எட்டாத தூரத்தில்
தண்ணீரும் இருக்குதே?
யோசித்துப் பார்த்த
காக்கையும்
ஒய்யாரமாய் கழுத்தை
கொஞ்சம் சாய்க்கையில்
கற்களைத்தான் கண்டதே!
கற்குவியலைக் கண்டதும்
ஞானம் அதற்குப்
பிறந்ததே!
கல்லை எடுத்து
சாடிக்குள் போட
தண்ணீரும் தான்
கிடைத்தது.
தாத்தாவுடன்
காகமும்
விளையாடத்தான் சென்றது.