வியாழன், 16 பிப்ரவரி, 2012

பின்வரும் சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதுக 1. விடியல் என்பதன் பொருள் என்ன? ----------(மன வெளிச்சம்,மண வெளிச்சம்) 2. யூதத்துறவி யாரிடம் பேசினார்?-------(மாணவர்,மானவர்) கோடிட்ட இடங்களை நிரப்புக. (அத்தி,சகோதரர்) 1.எதிரில் உள்ளது யோக்மரமா?----- மரமா? 2.புதியவர் வரும்போது அவரும் நம் -------என்ற நாம் எப்பொழுது நினைக்கிறோமோ, அந்த நேரமே விடியல் தொடங்கும் நேரமாகும். கட்டங்களில் உள்ள சொற்களை இணைத்துப் புது வாக்கியங்கள் உருவாக்குக. எதிர்ச்சொல் எழுதுக. 1.இரவு -------- 2. வெளிச்சம் ------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக