வியாழன், 16 பிப்ரவரி, 2012

அடைப்புக்குறியினுள் காணப்படும் சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (சென்றேன், மலர்ந்தன, செல்கிறேன் ,மலர்கின்றன, செல்வேன், மலரும்) 1.நான் நேற்று உணவு சாப்பிட்டேன்.இன்று உணவு சாப்பிடுகிறேன்.நாளை உணவு சாப்பிடுவேன். 2.நான் நேற்று பள்ளிக்குச்------------.இன்று பள்ளிக்குச்--------- நாளை பள்ளிக்குச் -------------. 3.ரோஜாவும்,அல்லியும் நேற்று ------------.இன்று தாமரையும், முல்லையும், ---- நாளை 4.மல்லிகையும்,சம்பங்கியும் ------------- அடைப்புக்குறியினுள் காணப்படும் சொற்களை எடுத்து எழுதுக. (என்ன, எப்போது, எப்படி, எங்கு, யார்) 1.----ஊஞ்சல் விளையாடுகிறாள்? குரங்கு அமர்ந்திருக்கின்றது? 2.குரங்கு ----விரும்பி சாப்பிடும்? 3.புறா மற்றொரு புறாவுடன் ----பேசியிருக்கும்? ‘க‘ எழுத்துச்சொற்களை வட்டமிடுக. 1.உலகம் ,காகம்,புறா,குரங்கு (பசுமை, கருமை) 2.இலையின் நிறம் -----------. 3.காகத்தின் நிறம் --------------. 4.ஊஞ்சலாடும் சிறுமி ------வண்ணத்தில் சட்டை அணிந்திருக்கிறாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக