புதன், 6 மார்ச், 2013

ஆசிரியர்கள் தகுதித் தேர்வுக்கு தயாராக தமிழ் வினா-விடை .


ஆசிரியர்கள் தகுதித் தேர்வுக்கு தயாராக தமிழ் வினா-விடை .

1. உலகப் பொதுமறை என்று அழைக்கப்படுவது எந்த நூல் - திருக்குறள்

2. திருவள்ளுவர் வாழ்ந்த ஆண்டு - கி.மு 31
3. ராமலிங்க அடிகள் எழுதிய பாடல்கள் எப்படி அழைக்கப்படுகிறது - திருவருட்பா
4. குறிஞ்சிப்பாட்டு எந்த இலக்கியத்தை சேர்ந்தது - சங்க இலக்கியம்
5. நன் கணியர் என்றால் - மிகவும் நெருங்கிருப்பவர்
6. குழந்தைகள் அமைதி நினைவாலயம் கட்டியவர் - சடகோ சாசாகி
7.உ.வே.சாவின் வாழ்க்கை வரலாறு பற்றி எந்த நூல் மூலம் அறியலாம் - என்சரிதம்
8. இரட்டுறமொழிதல் என்றால் - சிலேடை
9. நாலடியார் என்ற நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - ஜி.யு.போப்
10. தாயுமானவரின் தந்தை பெயர் - கேடிலியப்பர்
11. முத்தே பவளமே என்ற வாழ்த்துப்பாடல் எந்த நூலில் இடம் பெற்றது - தாயுமானவர் தனிப்பாடல் திரட்டு
12. தாயுமானவர் நினைவு இல்லம் அமைந்துள்ள மாவட்டம் - இராமநாதபுரம்
13. தாயுமானவர் எந்த காலத்தை சேர்ந்தவர் - கி.பி.18
14. வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்று பாடியவர் - பாரதிதாசன்
15.யாரை நாம் வள்ளலார் என வழங்குகிறோம் - ராமலிங்க அடிகள்
16. ராமலிங்க அடிகள் எங்கு பிறந்தார் - மருதூர்
17. ராமலிங்கர் பின்பற்றிய நெறி - சன்மார்க்கநெறி
18. ராமலிங்கர் எதற்காக சன்மார்க்க சங்கம் நிறுவினார் - மத நல்லிணக்கம்
19. அகத்து உறுப்பு யாது - அன்பு
20. புறத்து உறுப்புகளால் யாருக்கு பயன் இல்லை - அன்பு இல்லாதவர்
21. உ.வே.சாவின் ஆசிரியர் பெயர் - மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்
22. உ.வே.சா பதிப்பித்த காப்பியங்கள் யாவை - சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை
23. சடகோ எந்த நாட்டு சிறுமி - ஜப்பான்
24. உயிர் எழுத்துக்களலில் குறில் எழுத்துக்கள் எத்தனை -ஐந்து
25. சடகோவுக்குநம்பிக்கா நம்பிக்கை தந்தவர் - தோழி சிசு
26. ஒட்ட பந்தயத்தில் தோற்றவரிடம் எப்படிப் பேச வேண்டும் - அடுத்த போட்டியில் வெற்றி பெறுவாய்
27. நாலடியாரை இயற்றியவர் யார் - சமண முனிவர் பலர்
28.  ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழி எந்த நூலை சிறப்பிக்கிறது  - நாலடியார்
29.பாரதியார் எவ்வாறு சிறப்பித்துக் கூறப்பப்பட்டார் -  பாட்டுக்கொரு புலவர்.
30. தமிழ்ச் சொற்கள் எத்தனை வகைப்படும் - 4 வகை
32. மெய் மயக்கம் எத்தானை வகைப்படும் - 2 வகை
33. தமிழ்ச் சொற்கள் எத்தனண வகைப்படும் - 4 வகை
34. தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் எத்தனை - 13
35  சமவெளி மரங்களில் வாழும் பறவைகளில் ஒன்று - மஞ்சள் சிட்டு.
36. நிலத்திலும் அதிக உப்புத்தனமை உள்ள நீரிலும் வாழும் பறவை எது - பூ நாறை
37. உலகம் முழுவதும் பலநாட்டுப் பறவைகள் வந்கு தங்கி இருக்கும் இடத்துக்குப் பெயர் - பறவைகள் சரணாலயம்
38. இந்தியாவில் உள்ள ராஜநாகம் எத்தனை அடி நீளம் கொண்டது - 15 அடி
39. பாம்பு வகைகளில் எத்தனை வகை பாம்புகளுக்கு நச்சுத்தனமை கொண்டது - 52 வகை
40. நல்ல பாம்பின் நஞ்சு எந்த வலி நீக்கும் மருந்தாக தயாரிக்கப்படுகிறது - கோப்ராக்சின்
41. மனிதர்கள் யானையை வேட்டையாடக் காரணம் - தோலுக்காக
42. உலகம் வெப்பமடையக் காரணம் - வாகனப்புகை
43. மனைக்கு விளக்கம் மடவாள் என்ர பாடல் இடம் பெற்ற நூல் - நான் மணிக்கடிகை
44. வீரச் சிறுவன் என்ற சிறுகதையை எழுதியவர் - ஜானகிமணாளன்
45. தமிழ் பசி என்ற பாடலின் ஆசிரியர் - க.சச்சிதானந்தன்
46. யாழ்ப்பாணக் காவியத்தை எழுதியவர் - க.சச்சிதானந்தன்.
47.பதினெண்கீழ் கணக்கு நூல்களில் இதுவும் ஒன்று - இனியவை நாற்பது.
48. பூதஞ்சேந்தனார் வாழ்ந்த  காலம் - கி.பி.2
49.  பூதஞ்சேந்தனார் எழுதிய நூலின் பெயர் - இனியவை நாற்பது.
50 குறிஞ்சித் திரட்டு என்ற  நூலை எழுதியவர் -  பாரதிதாசன்
51.சுப்புரத்தினம் 'ஏர் கவிஎன்று பாரதியாரால் அறிமுகம் செய்யப்பட்டவர் - பாரதிதாசன்
52. ஜி. யு. போப் தமிழகத்தில் சமயப் பணியாற்ற வந்த போது அவருக்கு வயது - 19
53. ஜி.யு.போப் எந்த நாட்டை சேர்ந்தவர் - பிரான்ஸ்
54. 'அளபெடை' எத்தனை வகைப்படும் - 2
55. தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும் -  5
56. எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்  - 2
57. தமிழில் தோன்றிய முதல் சதுகராதியை தொகுத்தவர் - வீரமாமுனிவர்
58. இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த மிகப்பெரிய அகரமுதலி எது - சென்னைப் பல்கலைக் கழக அகராதி.
59. திராவிட மொழிகளின் ஒப்பிலகணத்தை எழுதியவர் - கால்டு வெல்
60. தமிழ்த் தென்றல் -திரு.வி.கல்யாண சுந்தரனார்
TET Tamil2
திருக்குறள்
திருக்குறளில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. அவை
1. அறத்துப்பால் - 38 அதிகாரங்கள்
2.பொருட்பால்  -  70 அதிகாரங்கள்
3.காமத்துப்பால் - 25 அதிகாரங்கள்
திருக்குறள் 1330 குறள்களைக் கொண்டது.

திருக்குறளுக்கு உரை எழுதிய உரையாசிரியர்கள்
1. பரிமேலழகர்
2. தருமர்
3. மல்லர்
4. மணக்குடவர்
5. திருமலையர்
6. தாமத்தர்
7. கவிப்பெருமாள்
8. பரிதி
9. காளிங்கர்
10. நச்சர்
திருவள்ளுவரின் வேறு பெயர்கள்
1. நாயனார்
2. தேவர்
3. முதற்பாவலர்
4.தெய்வப்புலவர்
5. நான்முகனார்
6. மாதானுபங்கி
7. செந்நாப்போதார்
8.பெருநாவலர்
திருக்குறளின் வேறு பெயர்கள்
1. முப்பானூல்
2. உத்தரவேதம்
3 தெய்வ நூல்
4. திருவள்ளுவம்
5. பொய்யாமொழி
6. வாயுறை வாழ்த்து
7. தமிழ் மறை
8. பொதுமறை
புகழ்பெற்ற நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்
சங்க இலக்கியங்கள்:
பதினெண் மேற்கணக்கு நூல்கள் = எட்டுத்தொகை(8) + பத்துப்பாட்டு(10)

         நூல்                     பாடல்கள்           -     திணை

1. நற்றிணை               - 400 +1                         -அகம்
2. குறுந்தொகை         - 400+1                          -அகம்
3.ஐங்குறுனூறு          - 500+1                           -அகம்
4.அகநானூறு              - 400+1                           -அகம்
5. கலித்தொகை          - 400+1                          - அகம்
6.புறநானூறு                 -400+1                           - புறம்
7.பதிற்றுப்பத்து              10+10                            - புறம்
8. பரிபாடல் 70, கிடைக்கப்பெற்றது 22 இதில் அகம், புறம் இரண்டும் உள்ளது.
    நூல்      -         தொகுத்தவர்     -       தொகுப்பித்தவர்
 நற்றிணை              --------           -  பாண்டியன் மாறன் வழுதி
குறுந்தொகை     - பூரிக்கோ               -  ------------------
ஐங்குறுநூறு       - கூடலூர்க்கிழார் - சேரல் இரும்பொறை
அகநானூறு         - உருத்திரசன்மன் - பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
கலித்தொகை        - நல்லந்துவனார்     - ------------------
மற்ற மூன்று நூல்களுக்கும் ஆசிரியர்கள் பெயர் செரியவில்லை.
பத்துப்பாட்டு
               நூல்                                          புலவர்
1. திருமுருகாற்றுப்படை           - நக்கீரர்
2. பொருநராற்றுப்படை              - முடத்தாமக் கண்ணியார்
3.பெரும்பாணாற்றுப்படை          - உருத்திரங்கண்ணனார்
4.சிறுபாணாற்றுப்படை                 - நல்லூர் நத்தத்தனார்
5. மலைபடுகடாம் (அ) கூத்தராற்றுப்படை - பெருங்கெளசிகனார்
அகநூல்கள்
6.குறிஞ்சிப்பாட்டு             - கபிலர்
7.முல்லைப்பாட்டு            - நப்பூதனார்
8. பட்டினப்பாலை             - உருத்திரங்கண்ணனார்
புறநூல்கள்
9. நெடுநெல்வாடை           - நக்கீரர்
10. மதுரைக்காஞ்சி            - மாங்குடி மருதனார்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்( சங்கம் மருவிய காலம் கி.பி.100 - 600)
     நூல்                       -----------              ஆசிரியர்
1.நாலடியார்                            - சமண முனிவர்கள்   
2.நான்மணிக்கடிகை             - விளம்பிநாகனார்
3.இன்னா நாற்பது                    - கபிலர்
4.இனியவை நாற்பது             - பூதஞ்சேந்தனார்
5.திரிகடுகம்                              - நல்லாதனார்
6. ஆசாரக்கோவை                 - பெருவாயிற் முள்ளியார்
7. பழமொழி                             -  முன்றுறை அரையனார்
8. ஏலாதி                                   -  காரியாசான்
9.முதுமொழிக் காஞ்சி          - கூடலூர்க் கிழார்
10. திருக்குறள்                         - திருவள்ளூவர்
அகநூல் - 6
ஐந்திணை ஐம்பது                       - மாறன் பொறையனார்
திணைமொழி ஐம்பது                  - கண்ணன் சேந்தனார்
ஐந்திணை எழுபது                        - மூவாதியார்
திணைமாலை நூற்றைம்பது    - கணிமேதாவியார்
கைந்நிலை                                   - புல்லங்காடனார்
கார்நாற்பது                                   - கண்ணங்கூத்தனார்
புறநூல் - 1
களவழி நாற்பது                          - பொய்கையார்
தமிழ்ச்சங்கம் நடைபெற்ற இடங்கள்
முதல் சங்கம்  - கடல்கொண்ட தென்மதுரை
இடைச்சங்கம்   - கபாடபுரம்
கடைச்சங்கம்   - தற்போதைய  மதுரை
காப்பியங்கள்
இரட்டைக் காப்பியங்கள் - சிலப்பதிகாரம், மணிமேகலை
சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்கள்
1.முதல் காப்பியம்
2. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்
3.குடிமக்கள் காப்பியம்
4.தேசியக்காப்பியம்
5.முத்தமிழ்க் காப்பியம்
காண்டங்கள் மொத்தம் 30, காதைகள் மொத்தம் 30
1.புகார்க் காண்டம்   -10
2.மதுரைக் காண்டம் - 13
3.வஞ்சிக் காண்டம்   -7 
உரை எழுதியவர் அடியார்க்கு நல்லார்.
மணிமேகலை
1.முதல் சமயக் காப்பியம் (பெளத்தம்)
2.எழுதியவர் சீத்தலைச் சாத்தனார்
ஐம்பெருங்காப்பியங்கள்
1. சிலப்பதிகாரம்   - இளங்கோவடிகள்
2. மணிமேகலை   - சீத்தலைச் சாத்தனார்
3. சீவக சிந்தாமணி - திருத்தக்கதேவர்
4. வளையாபதி      ---------------------
5. குண்டலகேசி    - நாதகுத்தனார்
ஐஞ்சிறு காப்பியங்கள்
1.சூளாமணி              - தோலாமொழி தேவர்
2. நீலகேசி                                  -----------------------
3. உதயணகுமார காவியம்   ----------------------
4. யசோதா காவியம்              ----------------------
5. நாககுமார காவியம்           ----------------------
 * திருமுறைகள்(பக்தி இயக்க காலம்)
 * திருமுறைகள் மொத்தம் பன்னிரண்டு
தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி
நாயன்மார்கள் அறுபத்து மூவர், அவர்களின் முக்கிய நூல்களில் சில
1. சம்பந்தர்           - திருக்கடைக்காப்பு
2. நாவுக்கரசர்       - திருத்தாண்டகம்
3. சுந்தரர்                - தேவாரம்
4. மாணிக்கவாசகர்   - திருவாசகம்திருக்கோவை, திருவெம்பாவை
5.திருமூலர்          - திருமந்திரம்
6. சேக்கிழார்         - பெரியபுராணம்
ஆழ்வார்கள்
ஆழ்வார்கள் மொத்தம் பன்னிருவர்
நாலாயிரத்திவ்யப் பிரபந்தம் தொகுத்தவர் நாதமுனிகள்
பன்னிரு ஆழ்வார்கள்
1. பொய்கையாழ்வார்
2. பூதத்தாழ்வார்
3. பேயாழ்வார்
4. திருமழிசையாழ்வார்
5. பெரியாழ்வார்
6. ஆண்டாள்
7. நம்மாழ்வார்
8. மதுரகவியாழ்வார்
9. திருப்பாணாழ்வார்
10. திருமங்கையாழ்வார்
11. தொண்டரடிப்பொடியாழ்வார்
12. குலசேகர ஆழ்வார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக