செவ்வாய், 7 ஜனவரி, 2014

PLAY-THIRUKKURAL

நெடில் வாராக் குறள் ஒன்று.

"முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்

தகநக நட்பது நட்பு."

துணைக் கால் வராத குறள்.

"கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக."-TAMIL MANDRAM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக