ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

பாடி மகிழ்க

பாடி மகிழ்க
குக்கூ குயிலக்கா
கூட்டில் என்ன செய்கின்றார்?
மரத்தின் நடுவின் கூட்டுக்குள்ளே
எத்தனை குட்டி குயில்கள்தான்
எட்டி எட்டி பார்க்கின்றன?
மண்புழு எடுத்து
 குட்டி குட்டி குயிலுக்கு
மாதா வாயில் கொடுத்தாளே!
மகிழ்வாய் நாமும் பார்ப்போமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக