ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

பயிற்சித்தாள்-தகுந்த நிறுத்தற்குறியிடுதல்

தகுந்த நிறுத்தற்குறியிடுக.

கனவு கண்டு விட்டேனா என்ன
நடந்தது எல்லாம் கனவாகவே இருந்திருக்கக் கூடாதா
உயிரோடு நான் இருப்பது நிஜமா
எப்படி என்னை விட்டார்கள்
ஏன் என்னை உயிருடன் விட்டு வைத்திருக்கிறார்கள்
எதற்காக அன்றைய துரத்துதல் படலம் நடந்தது
சாதாரண பணி தானே
எல்லா இடத்திலும் நடப்பதுதானே
இது என்ன புதியதா
என்னை நானே பலமுறை கேட்டுக்கொண்ட கேள்வி
விடை தெரியாமல் வாழ்ந்து கொண்டிருப்பதென்னவோ நிஜம்
யாருக்காக இருக்கிறேன் என்று மட்டும் புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் அன்றில்பறவை
கூடு விட்டு கூடு பாய்வது பறவை இனத்தில் மட்டுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக