வியாழன், 26 மார்ச், 2015

கதையைத் தொடர்ந்து எழுதுக.பயிற்சி

                கதையைத் தொடர்ந்து எழுதுக.
அது என்ன ஓட்டலு…நல்லாவேயில்லை.நல்ல ஓட்டல் வேணும்னா என்னைக்கேளு…..நான் சொல்றேன்….அப்பிடியா………..அவருகூட கேட்டாருடா பாண்டிச்சேரி நல்லாயிருக்கும்னு….போலாமா…..பாண்டிச்சேரி எனக்கு அத்துப்படி..காலையில் அதுவும் ஜம்முன்னு வெள்ளைக்குதிரையில் போறமாதிரி சில்லுன்னு காத்தடிக்கிறப்ப தலையில தண்ணி ஊத்திட்டு ஓடற ஓட்டம் இருக்கு பாரு!……..ஜென்மத்துக்கும் இனிக்கும்………நல்லா ஓட்டல்ல சாப்பிட்டு ருசி கண்டிடுச்சு…..அதான் வாய் பேசுற……..எனக்கென்ன! சம்பாதிக்கிறதை அப்படியே பேங்க்ல போடுவேன்.அப்பா வேற சம்பாதிக்கிறார் இல்லையா! பேங்க் பேலன்ஸ் முதற்கொண்டு என் ஃப்ரெண்டுக்குத் தெரியும்.யாருடா அது! அதான் வருவான்ல ….எல்ஐசில வேலை பாக்கறான்ல…அவந்தான். ஆள் எப்படிடா! எனக்கு ஒரு இன்ஷுரன்ஸ் போடணும்ல....அதெதுக்கு உனக்கு!யாரும் எனது பங்கிற்கு வரக்கூடாது.அதுபோலத்தான் என் ஃப்ரெண்டும்..நீ வேற ஆளைப் பாத்துக்கோ.....டேய் நான் சித்தப்பா தம்பிடா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக